தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியின் "அறிவியல் கழகம்', தூத்துக்குடி தெர்மல் அனல் மின் நிலையம் ஆகியவை சார்பில், "மின் ஆற்றல் பாதுகாப்பு" என்ற தலைப்பில் மாணவிகளுக்கான மின்சார சிக்கனம் குறித்த ஒரு நாள் விழிப்புணர்வு முகாம் கல்லூரி முதல்வர் அ. ஜாய்சிலிந் சர்மிளா தலைமயில் அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், தூத்துக்குடி தெர்மல் அனல் மின்நிலைய செயற்பொறியாளர்கள் சி. ஏகாந்தலிங்கம், அலமார் செல்வன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு பேசினர்.
மேலும், உதவி செயற் பொறியாளர்கள் நாகராஜன் மற்றும் சத்ய நாராயணகுமார் ஆகியோர் மின்சாரத்தின் பாதுகாப்பு மற்றும் வீடுகளில் மின் சிக்கனத்தை எவ்வாறு கடைப்பிடிப்பது என்பது குறித்தும், ஒலி ஒளி காட்சியோடு விளக்கினர்.
நிகழ்ச்சியில், கல்லூரிச் செயலர் முரளிதரன், அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை சாருலதா, அறிவியல் கழகத் தலைவி டி. பிரேமா மற்றும் மாணவிகள் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராஜீவ் காந்தி நினைவு நாள்: காங்கிரஸ் கட்சியினர் மலரஞ்சலி

அமைச்சரவை பட்டியலில் விசிக, ஐயூஎம்எல் இல்லை!

தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கம்! நேரலை

தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்!
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!


