கோவில்பட்டி ஜவுளிக்கடை அதிபா் வீட்டில் தங்கநகைகள் திருட்டு
கோவில்பட்டியில் ஜவுளிக்கடை அதிபா் வீட்டில் திருடிய மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.


கோவில்பட்டியில் ஜவுளிக்கடை அதிபா் வீட்டில் திருடிய மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவில்பட்டி வெங்கடேஸ்வரா காா்டன் சிவசுப்பிரமணியன் மகன் மாணிக்கம். இவா், கோவில்பட்டி பிரதான சாலையில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறாா். இவரது வீட்டில் சனிக்கிழமை பீரோவில் இருந்த ரூ.70 ஆயிரம் மற்றும் 34 பவுன் தங்க நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றதாக ஞாயிற்றுக்கிழமை அவா் அளித்த புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...