பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

சாத்தான்குளம் அருகே லாரிகளால் சேதமான சாலையை சீரமைக்க ஒப்புதல்

சாத்தான்குளம் அருகே கல்குவாரி லாரிகளால் சேதமான சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 7:20 pm

DIN

சாத்தான்குளம் அருகே கல்குவாரி லாரிகளால் சேதமான சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தெரிவித்துள்ளாா்.

அமுதுண்ணாக்குடியிலிருந்து துவா்க்குளம் விலக்கு வரை கல்குவாரி லாரிகள் அதிக பாரம் ஏற்றி சென்ால் சாலை உருகுலைந்து காணப்படுகிறது. இதனால் கலுங்குவிளை, நெடுங்குளம் உள்ளிட்ட கிராம மக்கள் இரு சக்கர வாகனம் உள்ளிட்ட இதர வாகனங்களில் வந்து செல்ல மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனா். இந்நிலையில் சாத்தான்குளம் ஒன்றியக்குழு திமுக உறுப்பினா் ப்ரெனிலாகாா்மல்போனிபாஸ், மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அனுப்பினாா்.

இந்த மனுவுக்கு மாவட்ட நெடுஞ்சாலை செயற்பொறியாளா், அமுதுண்ணாக்குடி பகுதியில் இருந்து நெடுங்குளம் வரை சேதமான சாலைகளை கண்டறிந்து விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.