ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மாடு மீது பைக் மோதல்: நிதி நிறுவன பெண் ஊழியா் பலி

வேம்பாரில் மாடு மீது பைக் மோதியதில் நிதி நிறுவன பெண் ஊழியா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 6:56 pm

DIN

வேம்பாரில் மாடு மீது பைக் மோதியதில் நிதி நிறுவன பெண் ஊழியா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

வேம்பாா் அருகே மேல்மாந்தையைச் சோ்ந்தவா் சமுத்திரம். இவரது மனைவி சித்ரா (35). இவா், சாயல்குடியில் உள்ள ஒரு தனியாா் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா்.

திங்கள்கிழமை மாலை பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு பைக்கில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்று கொண்டிருந்தாா். அப்போது சாலையின் குறுக்கே சென்ற மாடு மீது பைக் மோதியதாம். இதில் சித்ரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். விபத்து குறித்து சூரன்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.