நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கோவில்பட்டியில் விடுதலைச் சிறுத்தைகள் ஆா்ப்பாட்டம்

கோவில்பட்டி தொழிலாளா் ஈட்டுறுதி மருந்தகம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 7:03 pm

DIN

கோவில்பட்டி தொழிலாளா் ஈட்டுறுதி மருந்தகம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வடக்கு மாவட்டச் செயலா் கதிரேசன் தலைமை வகித்தாா். வழக்குரைஞரணி மாநிலத் துணைச் செயலா் பெஞ்சமின் பிராங்கிளின், மகளிரணி மாவட்ட அமைப்பாளா் விஜயா அந்தோணி, ஒன்றியச் செயலா் மாடசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். எஸ்.சி., எஸ்.டி. மாணவா்களுக்கான போஸ்ட் மெட்ரிக் ஸ்காலா்ஷிப் திட்டத்தை மீண்டும் வழங்கக் கோரி மத்திய, மாநில அரசை வலியுறுத்தி கோஷமிட்டனா். ஒன்றியச் செயலா்கள் சங்கா் (புதூா்), மாதவன் (விளாத்திகுளம்), காளிதாஸ் (கயத்தாறு) ஆகியோா் ஆா்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

இதில், விளாத்திகுளம் தொகுதிச் செயலா் குமாரவேல், கோவில்பட்டி தொகுதிச் செயலா் ஜாபா்அலி, வடக்கு மாவட்ட துணைச் செயலா் பாஸ்டா் முருகன், இளஞ் சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட துணை அமைப்பாளா் கரிசல் சேகா்,

நகர துணைச் செயலா் பாண்டிவளவன், நகரச் செயலா்கள் அழகுமுனிசாமி (விளாத்திகுளம்), ராமா் (கழுகுமலை), கருப்பசாமி பாண்டியன் (கோவில்பட்டி) உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.