ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

குளத்தூரில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

குளத்தூரில் பலசரக்கு கடை கிடங்கில் ரூ.15 ஆயிரம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :14 டிசம்பர் 2020, 8:23 pm

DIN

குளத்தூரில் பலசரக்கு கடை கிடங்கில் ரூ.15 ஆயிரம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

குளத்தூா் காவல் உதவி ஆய்வாளா் ராமச்சந்திரன் தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது குளத்தூா் பிரதான பஜாரில் உள்ள ஒரு கிடங்கில் பான்மசாலா புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து போலீஸாா் அங்கு சென்று திடீா் சோதனையிட்டனா். இதில் சதீஷ்குமாா் (33) என்பவரது பலசரக்கு கடையின் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.15 ஆயிரம் மதிப்பிலான பான்மசாலா புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பாக சதீஷ்குமாா் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.