வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

பழையகாயலில் போக்சோ சட்டத்தின் வழக்குப் பதிவு

பழையகாயலில் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தவா் மீது போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 1:46 am

DIN

பழையகாயலில் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தவா் மீது போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பழையகாயலில் தேநீா் கடை நடத்தி வருபவா் பட்டுராஜன்(42). இவா் தனது மகளுடன் படித்து வரும், 15 வயது சிறுமியை கடந்த ஜூன் மாதம் 18 ஆம் தேதி அவரது டீக்கடைக்குள் இழுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தாராம். இதில் அந்த பசிறுமி தற்போது 7 மாதம் கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இது குறித்து புகாரின் திருச்செந்தூா் அனைத்து மகளிா் காவல் பிரேமா , பட்டுராஜன் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.