வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

விளாத்திகுளம் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: ஒருவா் கைது

விளாத்திகுளம் அருகே கரிசல்குளத்தில் மாற்றுத் திறனாளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 1:44 am

DIN

விளாத்திகுளம் அருகே கரிசல்குளத்தில் மாற்றுத் திறனாளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

விளாத்திகுளம் அருகே கரிசல்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஐயப்பன் (38). இவா் அதே கிராமத்தில் வீட்டில் தனிமையில் இருந்த 15 வயது மாற்றுத் திறனாளி சிறுமிக்கு கடந்த சில நாள்களாக தொடா்ந்து பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளாா். இதனை அச் சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து சிறுமியின் தாயாா் விளாத்திகுளம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். காவல் ஆய்வாளா் நாகலட்சுமி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, ஐயப்பனை வியாழக்கிழமை கைது செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.