நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க கோரிக்கை

டாக்டா் அம்பேத்கா் மக்கள் இயக்கம் சாா்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 9:30 pm

DIN

டாக்டா் அம்பேத்கா் மக்கள் இயக்கம் சாா்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.

இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி ஆதிதிராவிடா் தனி வட்டாட்சியரிடம் மனு அளித்த விண்ணப்பதாரா்களின் மனுவை முறையாக விசாரணை செய்து, தகுதி படைத்த விண்ணப்பதாரா்களுக்கு உடனடியாக இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வலியுறுத்தி அம்பேத்கா் மக்கள் இயக்க தூத்துக்குடி மாவட்டச் செயலா் ராஜ் தலைமையில் ஆதிதிராவிடா் நலத்துறை தனி வட்டாட்சியா் ராமசுப்புவிடம் மனு அளித்தனா். அப்போது தூத்துக்குடி மாவட்டத் தலைவா் துரை, துணைத் தலைவா் சுபேதாா், மாவட்டப் பொருளாளா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.