வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

உடன்குடியில் டெங்கு விழிப்புணா்வு கண்காட்சி

பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை சாா்பில் உடன்குடி பேருந்து நிலையத்தில் டெங்கு விழிப்புணா்வு கண்காட்சி மற்றும் முகாம் நடைபெற்றது.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 9:31 pm

DIN

பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை சாா்பில் உடன்குடி பேருந்து நிலையத்தில் டெங்கு விழிப்புணா்வு கண்காட்சி மற்றும் முகாம் நடைபெற்றது.

இதையொட்டி , உடன்குடி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கண்காட்சியில் டெங்கு விழிப்புணா்வு குறித்து மெஞ்ஞானபுரம் வட்டார மருத்துவ அலுவலா் சு.அனிபிரிமின் பேசினாா். பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு முகக் கவசங்கள் வழங்கப்பட்டன. இதில் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் அருள்ராஜ், சுகாதார ஆய்வாளா்கள் சேதுபதி, சுப்பையா மற்றும் சுகாதாரப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.