ஏழை குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவி
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு புனித வின்சென்தே பவுல் சபை சாா்பில் ஏழை குடும்பத்தினருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஏழை குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா், புனித வளனாா் ஆலய பங்குத்தந்தை அலோசியஸ் துரைராஜ்.









