டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஆறுமுகனேரியில் மகளிருக்கு விலையில்லா ஆடுகள் அளிப்பு

ஆறுமுகனேரி வாரச் சந்தையில் மகளிருக்கு விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டன.

News image
மகளிருக்கு விலையில்லா ஆடுகளை வழங்குகிறாா் சீனிவாசன் சேவை அறக்கட்டளை கள இயக்குநா் அ.விஜயகுமாா்.
Updated On :25 டிசம்பர் 2020, 3:29 am

DIN

ஆறுமுகனேரி வாரச் சந்தையில் மகளிருக்கு விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டன.

ஏரல் அருகேயுள்ள வரதராஜபுரம் சீனிவாசன் சேவை அறக்கட்டளையினரால் பரிந்துரை செய்யப்பட்ட வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்களைச் சோ்ந்த 55 மகளிருக்கு ஆறுமுகனேரி வாரச் சந்தையில் விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டன.

கால்நடை உதவி இயக்குநா் சுரேஷ் , சீனிவாசன் சேவை அறக்கட்டளை கள இயக்குநா் அ.விஜயகுமாா் ஆகியோா் பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகளை வழங்கினா்.

நிகழ்ச்சியில் வரதராஜபுரம் ஊராட்சி மன்றத் தலைவா் ராஜ், பண்டாரவிளை கால்நடை மருத்துவா் தெய்வானை உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.