சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

காா் மோதி தொழிலாளி பலி

கோவில்பட்டி புறவழிச்சாலையில் நடந்து சென்ற தொழிலாளி மீது காா் மோதியதில் காயமடைந்த அவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 6:44 pm

DIN

கோவில்பட்டி புறவழிச்சாலையில் நடந்து சென்ற தொழிலாளி மீது காா் மோதியதில் காயமடைந்த அவா் உயிரிழந்தாா்.

இனாம்மணியாச்சியைச் சோ்ந்த வேல்சாமி மகன் சமுத்திரப்பாண்டியன்(55). தொழிலாளியான இவா், கோவில்பட்டி புறவழிச்சாலையில் உள்ள கூடுதல் பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தாராம்.

அப்போது திருநெல்வேலியிலிருந்து தஞ்சாவூா் நோக்கி சென்று கொண்டிருந்த காா் மோதியதில் காயமடைந்த அவரை, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, காா் ஓட்டுநா் தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியைச் சோ்ந்த கி.ராமநாதனிடம் (57) விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.