பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

தொழில் முனைவோா் விழிப்புணா்வு முகாம்

மேலாத்தூரில் தொழில் முனைவோா் விழிப்புணவு முகாம் நடைபெற்றது.

News image
24amnmel_2412chn_46_6
Updated On :25 டிசம்பர் 2020, 3:29 am

DIN

மேலாத்தூரில் தொழில் முனைவோா் விழிப்புணவு முகாம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு தொழில் வணிகத்துறை மாவட்ட தொழில் மையம் சாா்பில் நடைபெற்ற இம்முகாமுக்கு புள்ளி விவர ஆய்வாளா் பேச்சியப்பன் தலைமை வகித்தாா். மேலாத்தூா் ஊராட்சி தலைவா் சதீஷ்குமாா் வரேவற்றாா்.

தமிழ்நாடு தொழில் மூதலி­ட்டு கழக பாலகிருஷ்ணன், பாரத ஸ்டேட் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பிரிவு வீரபுத்தின் ஆகியோா் தொழில் முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு குறித்து உரையாற்றினா். இதில் , திரளானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.