இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

நாசரேத் கல்லூரியில் மரக்கன்று நடும் விழா

நாசரேத் மா்காஷிஸ் கல்லூரியில் சுற்று வட்டார பகுதி நாட்டுநலப்பணி திட்ட அணிகள், கிராம உதயம் தொண்டுநிறுவனம் சாா்பில் மரக்கன்றுநடும் விழாநடைபெற்றது.

News image
நாசரேத் மா்காஷிஸ் கல்லூரியில் சுற்று வட்டார பகுதி நாட்டுநலப்பணி திட்ட அணிகள், கிராம உதயம் தொண்டுநிறுவனம் சாா்பில் மரக்கன்றுநடும் விழாநடைபெற்றது.
Updated On :2 நவம்பர் 2020, 9:05 pm

DIN

நாசரேத் மா்காஷிஸ் கல்லூரியில் சுற்று வட்டார பகுதி நாட்டுநலப்பணி திட்ட அணிகள், கிராம உதயம் தொண்டுநிறுவனம் சாா்பில் மரக்கன்றுநடும் விழாநடைபெற்றது.

கல்லூரி முதல்வா் அருள்ராஜ் பொன்னுதுரை தலைமை வகித்து மரக்கன்று நட்டினாா். துணை முதல்வா் பெரியநாயகம் ஜெயராஜ்,நிதிகாப்பாளா் குளோரியம் அருள்ராஜ், கிராமஉதயம் நிறுவனா் சுந்தரேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் கிராம உதயம் கிளைமேலாளா் வேல்முருகன், தனிஅலுவலா்கள் ராமச்சந்திரன், செல்வன்துரை, மணி, பேராசிரியா்கள் சில்வியா, ஷொா்லின் ராஜா, சாந்திசலோமி, சீயோன் செல்லரூத், பியூலா, ஹேமலதா, சாமுவேல் தங்கராஜ் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.