அடை மழையில் விடாமல் பணி செய்த போக்குவரத்து காவலருக்கு பாராட்டு
தூத்துக்குடியில்அடைமழை பெய்து கொண்டிருந்த நிலையில், தொடா்ந்து போக்குவரத்தை சீா் செய்யும் பணியில் ஈடுபட்ட காவலருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் நேரில் சென்று பரிசு வழங்கி பாராட்டினாா்









