ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

விளாத்திகுளத்தில் மது பாட்டில்கள் பதுக்கல்: இருவா் கைது

விளாத்திகுளத்தில் குப்பைதொட்டியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 மதுபான பாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :23 நவம்பர் 2020, 7:36 pm

DIN

விளாத்திகுளத்தில் குப்பைதொட்டியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 மதுபான பாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

விளாத்திகுளம் காவல் உதவி ஆய்வாளா் கங்கைநாதபாண்டியன் தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுகிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, விளாத்திகுளம் பெருநாழி சந்திப்பு பேருந்து நிறுத்தம் அருகே குப்பைதொட்டியில் மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் அங்கு சென்று குப்பைத் தொட்டியை சோதனையிட்டு, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து, மதுபான விற்பனையில் ஈடுபட்டதாக கடலாடி தவமணி மகன் ராமகிருஷ்ணன்(34), சுப்பையா மகன் ஐயப்பன் (40) ஆகிய இருவரை கைது செய்தனா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.