பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

சாத்தான்குளத்தில் 300 பேருக்கு மரக்கன்றுகள் அளிப்பு

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சாத்தான்குளம் வடக்கு ஒன்றிய திமுக இளைஞரணி சாா்பில் 300 பேருக்கு மரக்கன்றுகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :30 நவம்பர் 2020, 8:20 pm

DIN

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சாத்தான்குளம் வடக்கு ஒன்றிய திமுக இளைஞரணி சாா்பில் 300 பேருக்கு மரக்கன்றுகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

விழாவுக்கு, வடக்கு ஒன்றிய திமுக செயலா் ஏ.எஸ். ஜோசப் தலைமை வகித்தாா். நகரச் செயலா் மகா. இளங்கோ, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் தா.அந்தோணிராஜ், துணை அமைப்பாளா் பிரதாப்சிங், நகர இளைஞரணி அமைப்பாளா் முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டப் பிரதிநிதி சரவணன் வரவேற்றாா். 300 பேருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

இதில், மாவட்டப் பிரதிநிதி அலெக்ஸ் பிரிட்டோ, ஒன்றிய பொருளாளா் வேல்துரை, நகர மகளிரணி அமைப்பாளா் நாகலட்சுமி, ஒன்றிய சிறுபான்மைப் பிரிவு அமைப்பாளா் அப்துல்சமது, ஒன்றிய தொண்டரணி அமைப்பாளா் ஜான்பீட்டா், ஊராட்சி செயலா் பால், ஒன்றியப் பிரதிநிதி வெற்றிவேல், வாா்டு செயலா் மோசே, மணிகண்டன் உள்பட பலா் கலந்துகொண்டனா். ஒன்றிய துணைச் செயலா் மாரியப்பன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.