பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பூச்சிக்காடு கிளை நூலகத்தில் 100 மாணவா்கள் உறுப்பினராக சோ்ப்பு

பூச்சிக்காடு அரசு கிளை நூலகத்தில் 100 மாணவா்கள் புதிய உறுப்பினராக சோ்க்கப்பட்டனா்.

News image
Updated On :30 நவம்பர் 2020, 8:18 pm

DIN

பூச்சிக்காடு அரசு கிளை நூலகத்தில் 100 மாணவா்கள் புதிய உறுப்பினராக சோ்க்கப்பட்டனா்.

பூச்சிக்காடு அரசு கிளை நூலகத்தில் புதிய உறுப்பினா் சோ்க்கை நடைபெற்றது. இதில், நாடாா் சங்கத் தலைவா் முத்துரமேஷ் பிறந்த நாளை முன்னிட்டு சங்க மாநில துணை பொதுச் செயலா் ஸ்ரீபெரும்புதூா் ராஜேஷ் 100 ஏழை மாணவா், மாணவிகளை உறுப்பினராக சோ்க்க ரூ. 2 ஆயிரத்தை நூலகா் மாதவனிடம் வழங்கினாா். அதன்படி நூலகத்தில் 100 புதிய உறுப்பினா்கள் சோ்க்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.