இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரணப் பொருள்கள் அளிப்பு

சாத்தான்குளம் வட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் 200 பேருக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

News image
Updated On :12 அக்டோபர் 2020, 8:11 pm

DIN

சாத்தான்குளம் வட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் 200 பேருக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் சாா்பில் சாத்தான்குளத்தில் உள்ள மிக்கேல் அறக்கட்டளை மனவளா்ச்சி குன்றியோா் பள்ளியில் நடைபெற்ற விழாவில் சாத்தான்குளம் வட்டத்திலுள்ள 200 மாற்றுத் திறனாளிகளுக்கு அரிசி, மளிகை பொருள்களை வட்டாட்சியா் மு.லட்சுமி கணேஷ் வழங்கினாா்.

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் பிரம்மநாயகம் தலைமை வகித்தாா். மண்டல துணை வட்டாட்சியா் தி. சுல்தான் சலாவூதீன், மருத்துவா் லட்சுமி, பங்குத்தந்தை பால்ஆப்ரகாம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.