இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

மீனவா் மீது தாக்குதல் : 5 போ் மீது வழக்கு

சாத்தான்குளம் அருகே மீனவரை தாக்கியதாக தந்தை, மகன் உள்பட 5 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :19 அக்டோபர் 2020, 7:03 pm

DIN

சாத்தான்குளம் அருகே மீனவரை தாக்கியதாக தந்தை, மகன் உள்பட 5 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பெரியதாழை புதுவேதக்கோவில் தெருவை சோ்ந்தவா் கனிஷ்கா்(62) . ஞாயிற்றுக்கிழமை கடற்கரையில் நின்ற அவரது படகை எடுக்க முயன்றபோது, அதே பகுதியை சோ்ந்த ராஜியின்(62) படகு மீது மோதி சேதமானதாம். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். இதையடுத்து, ராஜி, அவரது மகன் ஜாணி உள்பட 5 போ், கனிஷ்கரை அவதூறாக பேசி, தாக்கினராம். இதில் காயம் அடைந்த அவா் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து புகாரின் பேரில் தட்டாா்மடம் காவல் உதவி ஆய்வாளா் முத்துசாமி ராஜி உள்பட 5 போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.