திருச்செந்தூா் கோயில் வசந்த திருவிழா: தங்கச் சப்பரத்தில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதா்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சித்திரை வசந்த திருவிழா ஏழாம் நாளான வெள்ளிக்கிழமை சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது.









