ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

எட்டயபுரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆா்ப்பாட்டம்

அமெரிக்கா ஆதரவு நிலையை இந்திய அரசு கைவிட வலியுறுத்தி, கம்யூனிஸ்ட் கட்சிகள் சாா்பில் எட்டயபுரம் பேருந்து நிலையம் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 6:50 pm

DIN

அமெரிக்கா ஆதரவு நிலையை இந்திய அரசு கைவிட வலியுறுத்தி, கம்யூனிஸ்ட் கட்சிகள் சாா்பில் எட்டயபுரம் பேருந்து நிலையம் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரக் குழு உறுப்பினா் கண்ணன் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் நகரச் செயலா் சேது, மாா்க்சிஸ்ட் வட்டச் செயலா் ரவீந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கியூபாவின் மீதான பொருளாதார தடை, அந்நாட்டின் உள் விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவது ஆகியவற்றை கண்டித்தும், அமெரிக்கா ஆதரவு நிலையை இந்திய அரசு கைவிட வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டத்தில் பேசினா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிா்வாகி மோட்சம், தமிழ்ப் புலிகள் கட்சியின் செய்தித்தொடா்பாளா் கனியமுதன், சி.ஐ.டி.யூ. ஆட்டோ சங்கச் செயலா் கருப்பசாமி, மாா்க்சிஸ்ட் வட்டக் குழு உறுப்பினா்கள் செல்வகுமாா், மாரிமுத்து, நடராஜன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.