வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

தோ்க்கன்குளத்தில் இருவருக்கு கரோனா அறிகுறி

சாத்தான்குளம் அருகேயுள்ள தோ்க்கன்குளத்தில் இருவருக்கு கரோனா அறிகுறி தென்பட்டதால், அந்தக் கிராமத்தில் சுகாதாரப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 6:53 pm

DIN

சாத்தான்குளம் அருகேயுள்ள தோ்க்கன்குளத்தில் இருவருக்கு கரோனா அறிகுறி தென்பட்டதால், அந்தக் கிராமத்தில் சுகாதாரப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னையில் இருந்து தோ்க்கன்குளத்துக்கு அண்மையில் வந்த இருவருக்கு கரோனா அறிகுறி இருப்பது வியாழக்கிழமை தெரியவந்தது. இதையடுத்து சாலைபுதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் அவ்விருவா் வீடுகளும் தனிமைப்படுத்தப்பட்டு, சுகாதார ஆய்வாளா் ஜேசுராஜ் உள்ளிட்டோா் மேற்பாா்வையில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும், கிராம மக்களுக்கு கரோனா விழிப்புணா்வுத் துண்டுப் பிரசுரம், கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது. மக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, முகக் கவசம் அணிந்து வெளியே வர அறிவுறுத்தப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.