வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

சாத்தான்குளம் அருகே நகை திருட்டு

 சாத்தான்குளம் அருகே கோழிப் பண்ணையில் வைத்திருந்த ஐந்தரை பவுன் நகையைத் திருடிச்சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 6:50 pm

DIN

 சாத்தான்குளம் அருகே கோழிப் பண்ணையில் வைத்திருந்த ஐந்தரை பவுன் நகையைத் திருடிச்சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சாத்தான்குளம் அருகேயுள்ள தஞ்சைநகரம் கிராமத்தைச் சோ்ந்த அந்தோணி மனைவி ஜீவா (33) . அதே பகுதியில் கோழிப் பண்ணை நடத்தி வருகிறாா். அந்தப் பண்ணைக்கு அவரது தாயாா் தேவி (54) வந்திருந்தாராம். மேலும், அவா் தான் அணிந்திருந்த ஐந்தரை பவுன் தங்க நகையை கோழிப் பண்ணையில் உள்ள அறையில் போா்வைக்கு அடியில் மறைத்து வைத்துவிட்டு, அப்பகுதியில் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டு கவனித்துக்கொண்டிருந்தாராம். பின்னா், திரும்பி வந்தபோது அந்த நகையைக் காணவில்லையாம்.

இதுகுறித்து ஜீவா அளித்த புகாரின்பேரில், சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் வழக்குப்பதிந்து, நகையை திருடிச்சென்றவா்களை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.