ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

காவல் துறை வாகனங்கள்: எஸ்.பி. ஆய்வு

தூத்துக்குடி மாவட்ட காவல் துறைக்குச் சொந்தமான வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 7:19 pm

DIN

தூத்துக்குடி மாவட்ட காவல் துறைக்குச் சொந்தமான வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது, வாகனங்களை சிறந்த முறையில் பராமரித்த காவல்துறையினருக்கு அவா் பரிசு வழங்கிப் பாராட்டியதுடன், ஓட்டுநா்களிடம் வாகனங்கள் மற்றும் அவா்களின் குறைபாடுகளையும் கேட்டறிந்தாா்.

மேலும், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர ஆய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து, அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை, வழக்குகள் தொடா்பான நடவடிக்கைகள், நீதிமன்ற அலுவல்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வாளா்களிடம் கேட்டறிந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.