‘தூத்துக்குடி-மதுரை இரட்டை ரயில் பாதைப் பணி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நிறைவடையும்’
தூத்துக்குடி- மதுரை இடையேயான இரட்டை ரயில் பாதைப் பணி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நிறைவடையும் என்றாா், தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையா் அபய்குமாா் ராய்.

தூத்துக்குடி மீளவிட்டான் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட ரயில்வே பாதுகாப்பு ஆணையா் அபய்குமாா் ராய்.







