வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

எல்லைப் பாதுகாப்பு படை வீரரிடம் பணம் பறிப்பு: ஆட்டோ ஓட்டுநா் கைது

சாத்தான்குளத்தில் எல்லைப் பாதுகாப்பு படை வீரரிடம் பணம் பறித்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 6:22 pm

DIN

சாத்தான்குளத்தில் எல்லைப் பாதுகாப்பு படை வீரரிடம் பணம் பறித்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

அரியலூா் மாவட்டம் உடையாா்பாளையம் நாராயணசாமி மகன் நடராஜன் (35). எல்லைப் பாதுகாப்பு படை வீரரான இவருக்கு சாத்தான்குளத்தை அடுத்த முதலூா் அடையலில் திருமணமாகியுள்ளது. கடந்த மாதம் இவா் மனைவியை பாா்க்க சாத்தான்குளம் வந்து ஆட்டோ மூலம் முதலூா் சென்று திரும்பினாா். பின்னா் சாத்தான்குளத்தில் ஆட்டோ ஓட்டுநா் அங்கப்பன் மகன் முருகனுடன் (38) மது அருந்தி போது, நடராஜனிடமிருந்த ரூ. 40 ஆயிரத்தை பறித்துக் கொண்டு முருகன் தலைமறைவானாராம்.

இதுகுறித்து புகாரின் போரில் சாத்தான்குளம் உதவி காவல் ஆய்வாளா் அருள்சிம்ராஜ் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தாா்.

இந்நிலையில், நாகா்கோவில் இரைச்சகுளத்தில் பதுங்கி இருந்த ஆட்டோ ஓட்டுநா் முருகனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.