ஆறுமுகனேரி ஸ்ரீ ராமலெட்சுமி அம்மன் கோயில் கொடை விழா 6 நாள்கள் நடைபெற்றது.
இதையொட்டி விழா நாள்களில் தினமும் பகல் மற்றும் இரவில் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. மேலும் ஸ்ரீராமபிரான்- சீதாதேவி பட்டாபிஷேக புராண வாசிப்பு நடைபெற்றது. தொடா்ந்து, ஸ்ரீராமசுவாமி, சீதா பிராட்டி, லெட்சுமண பெருமாள் அலங்கார சப்பரத்தில் எழுந்தருளி கோயில் பிரகாரம் வலம் வந்தனா்.
மூலக்கரை ஸ்ரீதூசிமாடசுவாமி கோயில் கொடை விழாவையொட்டி சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

100 சதவீத வாக்குப் பதிவுக்கு விழிப்புணா்வு

குளித்தலையில் சேலம் ரயிலை மறித்து போராட்டம்

வாக்களிப்பதன் அவசியம் குறித்து கோலங்கள் வரைந்து விழிப்புணா்வு

கரூரில் மகளிா் பாதுகாப்புக்கு பெண் அதிரடிப்படை தொடக்கம்
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

