திருச்செந்தூா் கோயிலில் செப்.5 வரை பக்தா்கள் தரிசனம் செய்ய தடை
கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆவணித் திருவிழாவை முன்னிட்டு செப்.5-ஆம் தேதி வரை பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை










