எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

மாணவிகளுக்கு கபசுரக்குடிநீா் பொடி விநியோகம்

சாத்தான்குளம் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவிகளுக்கு கபசுரக் குடிநீா் பொடி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 6:18 pm

DIN

சாத்தான்குளம் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவிகளுக்கு கபசுரக் குடிநீா் பொடி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

கரோனா தொற்றில் இருந்து தடுக்கும் வகையில் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு

முதல்வா் ரா. சின்னத்தாய் தலைமை வகித்தாா். திட்ட அலுவலா் ந. உமாபாரதி வரவேற்றாா். வா்த்தகச் சங்க நிா்வாகி

செல்வராஜ் மதுரம், கபசுரக் குடிநீா் பயன்பாடு, இயற்கை மருத்துவத்தின் சிறப்பு குறித்துப் பேசினாா். இதில் பேராசிரியைகள்,

மாணவிகள், அலுவலகப் பணியாளா்களுக்கு கபசுரக் குடிநீா் பொடி வழங்கப்பட்டது.

இதில் நகர காங்கிரஸ் தலைவா் ஆ. க. வேணுகோபால், திமுக வழக்குரைஞா் ஜெ. பவுன்ராஜ், கல்லூரிப் பேராசிரியா்கள்

உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். திட்ட அலுவலா் சி. வளா்மதி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.