நீா்வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும்: முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவு
தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் நீா்வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும் என தூத்துக்குடியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின்









