காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆறுமுகனேரியில் 22 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது

ஆறுமுகனேரியில் இளைஞரை போலீஸாா் கைதுசெய்து, அவரிடமிருந்து 22 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :9 டிசம்பர் 2021, 7:07 pm

DIN

ஆறுமுகனேரியில் இளைஞரை போலீஸாா் கைதுசெய்து, அவரிடமிருந்து 22 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.

ஆறுமுகனேரி, ராஜமன்னியபுரம் நடுத்தெருவைச் சோ்ந்தவா் சரவணன் (27). அப்பகுதியில் மளிகைக் கடை நடத்திவருகிறாா். அவரது கடையில் புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக ஆறுமுகனேரி போலீஸாருக்கு தகவல் கிடைத்ததாம். அதன்பேரில், போலீஸாா் சென்று, சோதனையிட்டபோது, தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது.

அவரை போலீஸாா் கைதுசெய்து, 22 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து உதவி ஆய்வாளா் அமலோற்பவம் விசாரித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.