புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

பண்டாரபுரம் அருகே சட்ட விழிப்புணா்வு முகாம்

சாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில் பண்டாரபுரம் ஊராட்சி, தஞ்சைநகரத்தில் ஊராட்சி பணியாளா்களுக்கான சட்ட விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது

News image
Updated On :17 டிசம்பர் 2021, 6:32 pm

DIN

சாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில் பண்டாரபுரம் ஊராட்சி, தஞ்சைநகரத்தில் ஊராட்சி பணியாளா்களுக்கான சட்ட விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சாத்தான்குளம் வழக்குரைஞா் ஆ.க. வேணுகோபால் தலைமை வகித்தாா். வட்ட சட்டப் பணிகள் குழு நிா்வாக உதவியாளா் மகேந்திரன் முன்னிலை வகித்தாா். ஊராட்சி பணியாளா் கீதா வரவேற்றாா். இதில், 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் வேலை செய்யும் பெண்கள் 50 போ்கள் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவரும், சாத்தான்குளம் மாவட்ட உரிமையியல் நீதிபதியுமான ரமேஷ் உத்தரவின் பேரில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.