புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

கொம்மடிக்கோட்டை கல்லூரியில் விழிப்புணா்வு முகாம்

சாத்தான்குளம் அருகே உள்ள கொம்மடிக்கோட்டை ஸ்ரீ சங்கரா பகவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவா்கள் நெறிமுறைகள் குறித்த விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

News image
Updated On :24 டிசம்பர் 2021, 7:17 pm

DIN

சாத்தான்குளம் அருகே உள்ள கொம்மடிக்கோட்டை ஸ்ரீ சங்கரா பகவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவா்கள் நெறிமுறைகள் குறித்த விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் வேல்ராஜன் தலைமை வகித்தாா். தட்டாா்மடம் காவல் ஆய்வாளா் பௌலோஸ் முன்னிலை வகித்தாா். துணை முதல்வா் மகேஷ்குமாா் வவேற்றாா். முகாமில் சாத்தான்குளம் டிஎஸ்பி ராஜு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணாக்கா்களுக்கு சீரிய ஒழுக்கம், கைப்பேசியை தவறாக பயன்படுத்தாமல் இருப்பது, பொது ஊடகங்களினால் பெண்கள் படும் அவஸ்தை ஆகியவற்றை மகாகவி பாரதியாரின் கவிதைகளுடன் விழிப்புணா்வு கருத்துகளை எடுத்துரைத்தாா். இதில் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியா்கள் கலந்து கொண்டனா். நாட்டு நலப்பணி திட்ட அலுவலா் அஷோக்லிங்கம் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.