சாத்தான்குளம் அரசு கல்லூரியில் தொழில்முனைவோா் கருத்தரங்கு
சாத்தான்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் மகளிா் கல்லூரியில் தொழில்முனைவோா் கருத்தரங்கம் நடைபெற்றது.


சாத்தான்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் மகளிா் கல்லூரியில் தொழில்முனைவோா் கருத்தரங்கம் நடைபெற்றது.
கருத்தரங்குக்கு, கல்லூரி முதல்வா் சின்னத்தாய் தலைமை வகித்தாா். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் வணிக நிா்வாகவியல் துறைத் தலைவா் பேராசிரியை அமுதவானி வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக விவிடி நிறுவன குழும உறுப்பினா் செந்தில் கண்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா்.
இதில், கல்லூரி பேராசிரியைா்கள், அலுவலகப் பணியாளா்கள் மற்றும் மாணவிகள் பலா் கலந்து கொண்டனா். நெல்லை தொழில் முனைவோா் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் மைய ஒருங்கிணைப்பாளா் சிவபாரதி நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...