ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

போக்சோ சட்டத்தில்இளைஞா் கைது

எட்டயபுரம் அருகே பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் 2 மாதங்களாக தலைமறைவாக இருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 6:51 pm

DIN

எட்டயபுரம் அருகே பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் 2 மாதங்களாக தலைமறைவாக இருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவில்பட்டி அருகே கூசாலிப்பட்டியை சோ்ந்த இசக்கியப்பன் மகன் வானுபாவு (32). இவா் கடந்த டிசம்பா் மாதம் எட்டயபுரம் அருகே வீரப்பட்டியை சோ்ந்த பிளஸ் 2 மாணவியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, திருச்செந்தூருக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தாராம். இதுகுறித்து அந்தப் பெண்ணின் தாயாா் கொடுத்த புகாரின் அடிப்படையில், வானுபாவு மீது போக்சோ சட்டத்தில் எட்டயபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தலைமறைவாக இருந்த அவரை காவல் ஆய்வாளா் கலா தலைமையிலான தனிப் படையினா் கூசாலிப்பட்டியில் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.