திருச்செந்தூர் மாசித்திருவிழா 5-ஆம் நாள்: சுவாமி, அம்மனுக்கு குடைவரைவாயில் தீபாராதனை
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித் திருவிழா 5-ஆம் திருவிழாவை முன்னிட்டு சுவாமி, அம்மனுக்கு குடைவரைவாயில் தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது.








