திருச்செந்தூர்: திருவாவடுதுறை ஆதீனம் மண்டபத்தில் சுவாமி ஜயந்திநாதர் எழுந்தருளல்
திருச்செந்தூரில் மாசித் திருவிழா ஆறாம் நாளான திங்கள்கிழமை திருவாவடுதுறை ஆதீன மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி ஜயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

திருச்செந்தூரில் மாசித்திருவிழா ஆறாம் நாளான திங்கள்கிழமை மாலையில் திருவாவடுதுறை ஆதீனம் மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி குமரவிடங்கப்பெருமானுக்கு நடைபெற்ற சிறப்பு தீபாராதனை.









