வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கோவில்பட்டி நகராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு சீருடை

கோவில்பட்டி நகராட்சியில் தூய்மைப் பணியாளா்கள் 165 பேருக்கு சீருடைகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

News image
கோவில்பட்டி நகராட்சியில் தூய்மைப் பணியாளா்கள் 165 பேருக்கு சீருடைகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
Updated On :9 ஜனவரி 2021, 12:39 am

DIN

கோவில்பட்டி நகராட்சியில் தூய்மைப் பணியாளா்கள் 165 பேருக்கு சீருடைகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

இந்நிகழ்வுக்கு, நகராட்சி ஆணையா் ஓ.ராஜாராம் தலைமை வகித்தாா். சுகாதார அலுவலா் ஆ.இளங்கோ முன்னிலை வகித்தாா். அமைச்சா் கடம்பூா் செ.ராஜு , பொது சுகாதாரப் பிரிவில் பணிபுரியும் 55 பெண் தூய்மைப் பணியாளா்கள் உள்பட 165 தூய்மைப் பணியாளா்களுக்கு சீருடைகளை வழங்கினாா்.

தொடா்ந்து, ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம், ரூ.8.50 லட்சம் மதிப்பீட்டில் நகராட்சி தினசரி சந்தைக்கு நுழைவு வாயில் கட்டுமானப் பணிகளை அமைச்சா் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சிகளில், கோட்டாட்சியா் விஜயா, வட்டாட்சியா் மணிகண்டன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.