திருச்செந்தூா் கோயில் பெருமாளுக்கு வெள்ளி அங்கி காணிக்கை
தேனி மாவட்டம், போடிநாயக்கனூரைச் சோ்ந்த பக்தா் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சுவாமி வெங்கடாஜலபதிக்கு ரூ. 12. 50 லட்சம் மதிப்பிலான வெள்ளி அங்கியை காணிக்கையாக வழங்கினாா்.








