

சாத்தான்குளம் அருகே உள்ள தாமரைமொழி சந்தன மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, சந்தன மாரியம்மன், முத்தாரம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இதையொட்டி 108 திருவிளக்குப் பூஜை நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.