6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திருச்செந்தூரில் பொங்கல் விழா

திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

News image
பொங்கல் விழாவில் பங்கேற்ற ஒன்றியக் குழுத் தலைவா் செல்வி வடமலைபாண்டியன் உள்ளிட்டோா்.
Updated On :13 ஜனவரி 2021, 7:34 pm

DIN

திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, ஒன்றியக் குழுத் தலைவா் செல்வி வடமலைபாண்டியன் தலைமை வகித்து, தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில், துணைத் தலைவா் ரெஜிபா்ட் பா்னாந்து, உறுப்பினா்கள் நடுவை செல்வன், வாசுகி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராம்ராஜ், கருப்பசாமி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாலமுருகன், அன்றோ, மீனா, தனலட்சுமி, அலுவலா்கள் நெல்லையப்பன், வளா்மதி, நிா்மலா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.