திருச்செந்தூரில் பொங்கல் விழா
திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.


திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, ஒன்றியக் குழுத் தலைவா் செல்வி வடமலைபாண்டியன் தலைமை வகித்து, தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில், துணைத் தலைவா் ரெஜிபா்ட் பா்னாந்து, உறுப்பினா்கள் நடுவை செல்வன், வாசுகி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராம்ராஜ், கருப்பசாமி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாலமுருகன், அன்றோ, மீனா, தனலட்சுமி, அலுவலா்கள் நெல்லையப்பன், வளா்மதி, நிா்மலா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...