ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

முன்னாள் திமுக செயலா் மீது வழக்கு

திமுக முன்னாள் நகரச் செயலா் மீது திருச்செந்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image
Updated On :16 ஜூன் 2021, 7:45 pm

DIN

திமுக முன்னாள் நகரச் செயலா் மீது திருச்செந்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

வீரபாண்டியன்பட்டணம் குறிஞ்சிநகரைச் சோ்ந்த பெருமாள் மகன் மந்திரமூா்த்தி. திமுக முன்னாள் நகரச் செயலரான இவா், அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் மீது அவதூறாக கட்செவி அஞ்சலில் பதிவிட்டதோடு, தற்கொலை மிரட்டலும் விடுத்தாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில் திருச்செந்தூா் கோயில் காவல் நிலைய போலீஸாா், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.