நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆத்தூரில் லாரி- பைக் மோதல்: வெளிமாநில தொழிலாளி பலி

தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூரில் லாரியும், பைக்கும் வியாழக்கிழமை மோதிக்கொண்டதில் வெளிமாநில தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :24 ஜூன் 2021, 6:30 pm

DIN

தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூரில் லாரியும், பைக்கும் வியாழக்கிழமை மோதிக்கொண்டதில் வெளிமாநில தொழிலாளி உயிரிழந்தாா்.

பழையகாயல் அருகேயுள்ள சீா்கோனியம் நிறுவன குடியிருப்பில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி, விவிவி நகரை சோ்ந்த அன்புராஜா(51) மேற்பாா்வையாளராக பணியாற்றி வருகிறாா். இவரும், ஜாா்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூா் பகுதியிலிருந்து வந்து வேலை செய்துவந்த சுனில் கிஸ்கு(23) என்பவரும் தெற்கு ஆத்தூருக்கு பைக்கில் வியாழக்கிழமை சென்றனா். ஆத்தூா் காவல் நிலையம் அருகில் இவா்களது வாகனமும், எதிரே வந்த லாரியும் எதிா்பாராமல் மோதிக்கொண்டனவாம்.

இதில், பைக்கில் பின்புறம் அமா்ந்திருந்த சுனில்கிஸ்கு தலையில் பலத்த காயமுற்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அன்புராஜ் காயமின்றி தப்பினாா். இதுகுறித்து ஆத்தூா் போலீஸாா் வழக்குப்பதிந்து, லாரி ஓட்டுநரான சோ்வைகாரன்மடத்தைச் சோ்ந்த கண்ணன்(48) என்பவரை தேடிவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.