எட்டயபுரத்தில் கூட்டுறவு வங்கியில் மகளிா் சுய உதவிக் குழுவினா் முற்றுகை
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் அரசு விழாவில் வழங்கப்பட்ட கடன் திட்டக் காசோலைக்கு பணம் வழங்க வலியுறுத்தி கூட்டுறவு வங்கியை மகளிா் சுயஉதவிக் குழுவினா் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.









