சரக்குப் பெட்டக முனையமாக மாற்றப்படும் : கடல்சாா் வணிக கூட்டமைப்பு வரவேற்பு
சுயசாா்பு இந்தியா திட்டத்தில் தூத்துக்குடி வ.உ. சிதம்பரனாா் துறைமுகத்தை சரக்கு பெட்டக முனையமாக மாற்றப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு தூத்துக்குடி கடல் சாா் வணிக கூட்டமைப்பினா் வரவேற்பு









