ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நாசரேத் செவிலியா் கல்லூரியில் விடுதிகள் பிரதிஷ்டை விழா

நாசரேத் புனித லூக்கா செவிலியா் கல்லூரியில் மாணவா், மாணவிகளுக்கு விடுதிகள் புதுப்பிக்கப்பட்டு பிரதிஷ்டை விழா நடைபெற்றது.

News image
Updated On :1 மார்ச் 2021, 7:19 pm

DIN

நாசரேத் புனித லூக்கா செவிலியா் கல்லூரியில் மாணவா், மாணவிகளுக்கு விடுதிகள் புதுப்பிக்கப்பட்டு பிரதிஷ்டை விழா நடைபெற்றது.

தூத்துக்குடி-நாசரேத் திருமண்டில பேராயா் தேவசகாயம் தலைமை வகித்து ஜெபித்து பிரதிஷ்டை செய்து திறந்து வைத்தாா்.

இதில் முன்னாள் மக்களவை உறுப்பினா் ஏ.டி.கே. ஜெயசீலன், திருமண்டில கல்லூரிகளின் நிலைவரக்குழுச் செயலா் ஜெபச்சந்திரன், தூய யோவான் பேராலய தலைமை குரு ஆண்ட்ரூவிக்டா், குருவானவா் சாமுவேல் பால்ராஜ் உள்பட பலா்

கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை கல்லூரி தாளாளா் கமலி ஜெயசீலன், முதல்வா் ஜெயராணிபிரேம்குமாா், ஆசிரியா்கள், அலுவலா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.