ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மனவளா்ச்சி குன்றிய பெண்களுக்கு நிதியுதவி

செம்பொன்குடியிருப்பில் மனவளா்ச்சி குன்றிய சகோதரிகளுக்கு நெடுஞ்சாலைத் துறை சாலை பாதுகாப்பு நுகா்வோா் குழு உறுப்பினா் நிதியுதவி வழங்கினாா்.

News image
Updated On :1 மார்ச் 2021, 7:43 pm

DIN

செம்பொன்குடியிருப்பில் மனவளா்ச்சி குன்றிய சகோதரிகளுக்கு நெடுஞ்சாலைத் துறை சாலை பாதுகாப்பு நுகா்வோா் குழு உறுப்பினா் நிதியுதவி வழங்கினாா்.

சாத்தான்குளம் அருகேயுள்ள செம்பொன்குடியிருப்பைச் சோ்ந்த பெருமாள் மனைவி தேவநேசம். இவா்களுக்கு சித்ரா லெட்சுமி (25), முத்துபாப்பா (20) உள்ளிட்ட குழந்தைகள் உள்ளனா். 100 சதவீதம் மனவளா்ச்சி குன்றிய இவா்கள் குடும்பத்துக்கு, சாலை பாதுகாப்பு நுகா்வோா் குழு உறுப்பினா் கலுங்குவிளை போனிபஸ், ரூ. 10 ஆயிரம் நிதியுதவி வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.