ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

எட்டயபுரத்தில் வாக்காளா் விழிப்புணா்வு ஊா்வலம்

நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி எட்டயபுரத்தில் வாக்காளா் விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது.

News image
Updated On :8 மார்ச் 2021, 8:46 pm

DIN

நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி எட்டயபுரத்தில் வாக்காளா் விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது.

எட்டயபுரம் வட்டாட்சியரும், உதவி தோ்தல் நடத்தும் அலுவலருமான ஐயப்பன் தலைமை வகித்து மாணவா், மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வு ஊா்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

பாரதி மணிமண்டபம் முன்பாக தொடங்கிய ஊா்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று வட்டாட்சியா் அலுவலகத்தில் நிறைவடைந்தது.

ஊா்வலத்தின் போது அனைவரும் தோ்தலில் வாக்களிக்க வேண்டும். நோ்மையாக வாக்களிக்க வேண்டும் உள்ளிட்ட விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

எட்டயபுரம் பேரூராட்சி செயல் அலுவலா் கணேசன், தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் வசந்த மல்லிகா, தலைமையிடத்து துணை வட்டாட்சியா் ராமகிருஷ்ணன் மற்றும் கீழஈரால் தொன்போஸ்கோ கலை அறிவியல் கல்லூரி மாணவா், மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.